தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தைக்கு கோரிக்கை

தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தைக்கு கோரிக்கை
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாண, கலந்துரையாடல்  நடத்துவதற்கு காலம் ஒன்றை வழங்குமாறு தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையம், தொழில் ஆணையாளரிடம் கோரியுள்ளது.
 
இதுகுறித்து தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையம் கடந்த 10ஆம் திகதி தொழில் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
 
அந்தக் கடிதம் கீழே,
 
 FB_IMG_1623658222444.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image