அத்தியாவசிய சேவை தொடர்பில் புதிய வர்த்தமானி

அத்தியாவசிய சேவை தொடர்பில் புதிய வர்த்தமானி

அத்தியாவசிய சேவை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புக்கு அமைய ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

லங்கா சதோச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், உணவு ஆணைக்குழு திணைக்களம்இ கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம், கூட்டுறவு சங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் சகல சேவைகள் மற்றும் மேலும் சில நிறுவனங்களை அத்தியாவசிய சேவைகளாக பெயரிட்டு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானியை பார்வையிட இந்த இணைப்பை அழுத்தவும்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image