வயதெல்லை காரணமாக அநீதிக்கு உள்ளான வேலையற்ற பட்டதாரிகள் கொழும்பில் போராட்டம்

வயதெல்லை காரணமாக அநீதிக்கு உள்ளான வேலையற்ற பட்டதாரிகள் கொழும்பில் போராட்டம்

வயது எல்லை காரணமாக அநீதிக்குள்ளான வேலையற்ற பட்டதாரிகள் இன்று (03) கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்னால் போராட்டம் நடத்தினர்.

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சங்கத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பின்னர் தெரியப்படுத்துவதாகவும் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CAUG.jpg

153334746_3767264679977365_5955361887048382575_o.jpg

152870230_3767264579977375_8603702608087144588_o.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image