கொழும்பு துறைமுக ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை

கொழும்பு துறைமுக ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலங்கை துறைமுக அதிகார சபையின் முழுமையான முகாமைத்துவத்தின்கீழ் கையாள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தி, துறைமுக தொழிற்சங்கங்கள் நேற்று (29) முதல் சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.

நேற்று மதியம் துறைமுகத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதன் பின்னர்இ அவர்கள் தங்களது தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 10,000 துறைமுக ஊழியரகள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image