விபத்தில் 53 சட்ட விரோத குடியேற்றவாசிகள் பலி- மெக்ஸிகோவில் சம்பவம்

விபத்தில் 53 சட்ட விரோத குடியேற்றவாசிகள் பலி- மெக்ஸிகோவில் சம்பவம்

சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற கண்டெயினர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 53 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மெக்ஸிகோ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெக்ஸிகோவின் சியாபாஸ் பிராந்தியத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த 50 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

குறித்த கண்டெயினரில் சுமார் 100 தென் அமெரிக்க சட்ட விரோத குடியேற்றவாசிகள் அழைத்து செல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image