ஒமிக்ரோன் திரிபால் உலகில் முதலாவது மரணம் பதிவானது

ஒமிக்ரோன் திரிபால் உலகில் முதலாவது மரணம் பதிவானது

ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபினால், உலகில் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது.

பிரித்தானியாவில், ஒமைக்ரோன் திரிபினால், ஒருவர் மரணித்தாரென பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்சன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் தடுப்பூசி வழங்கும் நிலையம் ஒன்றிற்கு சென்று, அங்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சைகளை நேரில் பார்வையிட்ட அவர், ஒமைக்ரோன் திரிபு சாதாரணமானது என்ற நிலைப்பாட்டில் இருந்து மக்கள் தங்களை மாற்றி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image