2023 இன் 9 மாதங்களில் 4.35 பில்லியன் டொலர்களை அனுப்பிய புலம்பெயர் தொழிலாளர்கள்

2023 இன் 9 மாதங்களில் 4.35 பில்லியன் டொலர்களை அனுப்பிய புலம்பெயர் தொழிலாளர்கள்

2023 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், புலம்பெயர்ந்தோரினால் அனுப்பட்ட பணம் 4.35 பில்லியன் டொலர்களை கடந்துள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் இவர்கள் அனுப்பிய பணம் 482 மில்லியனைத் தாண்டியுள்ளது. கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடுகையில் இத்தொகை 68.8% அதிகரிப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


May be a graphic of card, poster, magazine, calendar and text that says "2023 වසරේ මුල් මාස නවයට විදේශ ප්‍රේෂණ ලැබීම ඇමරිකානු ඩොලර් බිලියන 4.35 පසු කරයි. සැප්තැම්බර් මස පමණක් මිලියන 482.4ක ප්‍රේෂණ රටට පැමිණේ. මෙය ඉකුත් වසරේ මුල් මාස නවයට සාපේක්ෂව 68.8%ක ඉහළ යාමක්. 2023 Jan-Sep Remittances Surge to a Total of USD 4.35 Billion, Including a Substantial September Contribution of USD 482.4 Million, Marking a Strong 68.8% Year-on-Year Growth Over 2022." Mn Û"

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image