வௌிநாட்டுத் தொழிலுக்கு செல்லும் பெண்களுக்கான விசேட அறிவித்தல்

வௌிநாட்டுத் தொழிலுக்கு செல்லும் பெண்களுக்கான விசேட அறிவித்தல்
தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பெண்கள், தமது பிள்ளைகளின் பராமரிப்பு திட்ட அறிக்கை கட்டாயமாக பெற்றுக் கொள்ள வேண்டும் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
 
தொழில் நிமித்தம் வெளிநாடு செல்லும் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட அனைத்து பெண்களும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவை பெற்றுக் கொள்ளும்போது, தமது பிரதேச செயலாளர் அலுவலகத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம், பிள்ளைகளின் பராமரிப்பு திட்ட அறிக்கையை கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

 

May be an image of 1 person, suitcase and text

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image