சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் கிறீஸ் கடலில் மூழ்கிய படகு!

சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் கிறீஸ் கடலில் மூழ்கிய படகு!

கிரீஸ் அருகே கடலில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 68 சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று மூழ்கியுள்ளது.

கிரீஸ் கடலோர காவல்படையினர் படகில் இருந்த 9 பேரை மீட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மற்றவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என வெளிநாட்டு ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image