கொரிய தொழில்வாய்ப்புக்கு 155 பேருக்கு வாய்ப்பு

கொரிய தொழில்வாய்ப்புக்கு 155 பேருக்கு வாய்ப்பு

தொழில் வாய்ப்புகளுக்காக இந்த வாரம் 155 இலங்கையர்கள் கொரியாவுக்கு பயணமாகவுள்ளனர். 

இவர்களில் 55 பேரைக் கொண்ட 789ஆவது குழுவினர் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தென்கொரியா நோக்கி பயணமானார்கள்.

தென் கொரியாவில் தொழில் வாய்ப்புக்கான அனுமதியை பெற்ற 52பேர் நாளையும், மேலும் 48 பேர் நாளை மறுதினமும் அங்கு செல்லவுள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image