ஓமான் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த 15 பெண்கள் நாடு திரும்பினர்

ஓமான் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த 15 பெண்கள் நாடு திரும்பினர்

ஓமானின் மஸ்கட் பகுதியிலுள்ள பாதுகாப்பு இல்லத்தில் தடுதது வைக்கப்பட்டிருந்த 15 இலங்கையர்னகள் மீண்டும் நாட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

வீட்டுப் பணிப்பெண்களாக சென்றிருந்த அவர்கள், இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மொத்தமாக 17 பேர் அழைத்து வரப்படவிருந்த நிலையில் அவர்களில் இருவரின் ஆவணங்கள் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 15 பேர் மாத்திரம் அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image