4 கட்டங்களின் கீழ் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கத் திட்டம்

4 கட்டங்களின் கீழ் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கத் திட்டம்

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான செயன்முறையினை சிபார்சு செய்யும் நோக்கில் கொவிட் 19 தடுக்கும் ஜனாதிபதி செயலணி, சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு இணைந்து தொழில்நுட்ப குழுவொன்றை ஸ்தாபித்துள்ளதாகவும், குழு எடுக்கின்ற தீர்மானங்களுக்கமைவாக எதிர்வரும் காலங்களில் நான்கு கட்டங்களாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

கொவிட் தொற்றினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தவுடன் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் பொதுமக்களை அறிவுறுத்துவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்டே செயலாளர் இதனை தெரிவித்தார்.

 
மூலம் - அததெரண

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image