யாழ்ப்பாணத்தில் 3 கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் அதிபர்களின் தொழிற்சங்கம் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் 3 கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் அதிபர்களின் தொழிற்சங்கம் போராட்டம்

மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் அதிபர்களின் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

24 வருட ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வு வழங்கு!

இலவச கல்வியை இராணுவ மயமாக்கும் கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக நீக்கு!

ஆசிரியர் மாணவர் பெற்றோர்களை துன்புறுத்துகிற கல்வி நெருக்கடிக்கு உடனடி தீர்வினை வழங்கு!

ஆகிய மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நாடுபூராகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக ஆசிரியர் அதிபர்களின் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்  கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு: யாழ்ப்பாண பல்கலையில் போராட்டம்

5 ஆண்டுகளுக்கு மேல் கடமையில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

Jaffna_Teachers01.jpg

Jaffna_Teachers02.jpg

Jaffna_Teachers03.jpg

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image