பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டத்தை உருவாக்க வலியுறுத்தி நாடுதழுவிய போராட்டங்கள்

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டத்தை உருவாக்க வலியுறுத்தி நாடுதழுவிய போராட்டங்கள்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலைவாய்ப்பை  வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.

 
வேலையற்ற பட்டதாரிகள் ஒருங்கிணைந்த மையம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
 
ஓகஸ்ட் 2 முதல் செப்டம்பர் 14 வரை இந்த போராட்டங்கள் மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளன.
 
ஓகஸ்ட் - 02 பதுளை
ஓகஸ்ட் - 03 கண்டி 
ஓகஸ்ட் - 04 மாத்தளை 
ஓகஸ்ட் - 09 குருநாகல் 
ஓகஸ்ட் - 10 அனுராதபுரம் 
ஓகஸ்ட் - 11 பொலநறுவை 
ஓகஸ்ட் - 17 அம்பாந்தோட்டை 
ஓகஸ்ட் - 18 மாத்தறை 
ஓகஸ்ட் - 19 காலி 
ஓகஸ்ட் - 23 திருகோணமலை 
ஓகஸ்ட் - 24 அம்பாறை 
ஓகஸ்ட் - 25 மட்டக்களப்பு 
ஓகஸ்ட் - 30 யாழ்ப்பாணம் 
ஓகஸ்ட் - 31 வவுனியா
செப்டம்பர் - 01 மன்னார்
செப்டம்பர் - 07 புத்தளம்
செப்டம்பர் - 08 கம்பஹா 
செப்டம்பர் - 09 களுத்துறை 
செப்டம்பர் - 13 இரத்தினபுரி 
செப்டம்பர் - 14 மொனராகலை  
 
தொடர்புகளுக்கு 
மஹேஸ் அம்பேபிட்டிய 0711017582
 
கொஸ்வத்தே மஹாநாம தேரர் 0711266732
 
வேலையற்ற பட்டதாரிகள் ஒருங்கிணைந்த மையம்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image