நாளை சகல பாடசாலைகளும் வழமை போன்று இயங்கும் - கல்வி அமைச்சு

நாளை சகல பாடசாலைகளும் வழமை போன்று இயங்கும் - கல்வி அமைச்சு

நாளை (24ஆம் திகதி) பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது. 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image