புலம்பெயர் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்க விண்ணப்பம் கோரல்

புலம்பெயர் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்க விண்ணப்பம் கோரல்
வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 
 
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
 
இலங்கை வெளிநாட்டு வேலை பணியகத்தில் பதிவுசெய்து தொழில் நிமித்தம் வெளிநாட்டில் தங்கியிருக்கும் / தங்கியிருந்த பெற்றோர்களின் பிள்ளைகளுக்காக 2023 ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு தகுதியான மாணவர்களிடமிருந்து நிகழ்நிலை Online முறைமையில் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
 
https://www.google.com/url?q=http://www.slbfe.lk&source=gmail&ust=1705650933811000&usg=AOvVaw0o20wqiPqyIRHK28pfO_Rb">www.slbfe.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து இந்த புலமைப்பரிசிலுக்காக  விண்ணப்பிக்க முடியும்.

May be a graphic of slow loris and text that says "இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு தொழில்வாய்ப்பில் தங்கியிருக்கும் தங்கியிருந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்காக புலமைப்பரிசில்களை பகிர்ந்தளித்தல் 2023 இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து தொழில் நிமித்தம் வெளிநாட்டில் தங்கியிருக்கும் தங்கியிருந்த பெற்றோர்களின் பிள்ளைகளுக்காக 2023ம் ஆண்டிற்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்குத் தகுதியான மாணவர்களிடமிருந்து நிகழ்நிலை (Online) முறையில் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. www.slbfe.lk என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து இதற்காக விண்ணப்பிக்கலாம் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்"

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image