கல்வியற் கல்லூரி நேர்முகத் தேர்வு தொடர்பான அறிவுறுத்தல்

கல்வியற் கல்லூரி நேர்முகத் தேர்வு தொடர்பான அறிவுறுத்தல்

2019 மற்றும் 2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான பயிலுனர்களை உள் வாங்குவதற்கான நேர்முகத் தேர்வு தொடர்பான மேன்முறையீடுகள் 2023 பெப்ரவரி 28ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட உள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய விரும்பும் மாணவர்கள், சம்பந்தப்பட்ட ஆண்டின் உயர்தர பரீட்சையின் பாடத்திட்டம் புதியதா அல்லது பழையதா, பரீட்சை சுட்டெண் மற்றும் நிலை (இசட் மதிப்பெண்ணுடன்), மேல்முறையீட்டுக்கான காரணம், விண்ணப்பதாரியின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண், விண்ணப்பத்தின் கடின நகல் (Pனுகு), இயக்குநர் கல்வி (கல்வி கிளை), கல்வி அமைச்சு, இசுருபாய, பத்தரமுல்லை என்ற முகவரிக்கு 28 பெப்ரவரி 2023 க்கு முன்னர் அனுப்பப்பட வேண்டும் என அறிவிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image