இன்றைய வங்கி சேவைகள் தொடர்பான அறிவிப்பு

இன்றைய வங்கி சேவைகள் தொடர்பான அறிவிப்பு

இலங்கை வங்கி ஊழியர் சங்கம், இன்று மதியம் 12.30 முதல், சேவையிலிருந்து விலகி, அரை நாள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அரசாங்கத்தின் அநீதியான வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி, தமது ஊழியர்கள், முற்பகல் 10.30 முதல், வங்கிகளின் கருமபீட சேவைகளில் இருந்து விலக உள்ளதாக, இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image