உயர்தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவித்தல்

உயர்தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவித்தல்

க.பொ.த உயர்தர மாணவர்களின் வருகை தொடர்பில் கல்வியமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.


அதற்கமைய, 2022 டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு 80 வீத பாடசாலை வருகையின் அவசியத்தன்மை கருதப்படமாட்டாது என அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு தெரிவித்துள்ளது

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image