ரயில் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

ரயில் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

மேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், பணிகளுக்கு சென்றுள்ளவர்கள் வீடு திரும்புவதற்கான ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

உடன் அமுலாகும் வகையில் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்குமாறு, பொலிஸாருக்கு பதில் ஜனாதிபதிக்குாிய அதிகாரங்களைக் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில், ரயில்வே திணைக்களத்தின் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image