​வௌிவாரி - ஒப்பந்த பணியாளர்களின் சேவை காலத்தை நீடிக்க தீர்மானம்

​வௌிவாரி - ஒப்பந்த பணியாளர்களின் சேவை காலத்தை நீடிக்க தீர்மானம்

உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களில் பணியாற்றும் வெளிவாரி மற்றும் ஒப்பந்த சேவையாளர்களின் சேவை காலத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, அந்த பணியாளர்களின் சேவை காலத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை நீடிக்கும் வாய்;ப்பு நிறுவன பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சூரியன் செய்திகள்

சிறுவர் வைத்தியசாலை சேவைகள் பாதிக்கப்படும் நிலை!

அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு ஆசிரியர் சேவை: வயது வரம்பு தடை நீக்க நடவடிக்கை

உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image