பாடசாலைக்கு இணைக்கப்பட்ட பயிலுனர் பட்டதாரிகள் என்ன செய்வது?

பாடசாலைக்கு இணைக்கப்பட்ட பயிலுனர் பட்டதாரிகள் என்ன செய்வது?
21ஆம் திகதி முதல், பாடசாலைக்கு இணைக்கப்பட்ட பயிலுனர் பட்டதாரிகள் என்ன செய்வது?  என்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
 
ஒன்றினைந்த பயிலுனர் ஒன்றியம், ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் என்பன  இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளன.
 
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் முகநூல் பக்கத்தின் ஊடாக இரவு 8 மணிக்கு இந்த கலந்துரையாடல் நேரலையில் இடம்பெற உள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
 
 
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image