பாடசாலை மீள்திறப்புக்கான திட்டம் - கல்வி அமைச்சு விளக்கம்

பாடசாலை மீள்திறப்புக்கான திட்டம் - கல்வி அமைச்சு விளக்கம்
சுகாதாரத் துறையினால் பச்சைக்கொடி காட்டப்பட்ட  உடனேயே பாடசாலைகளை திறப்பதற்கு தயார் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
 
பாடசாலைகளை திறப்பது தொடர்பில் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த பேச்சுவார்த்தைகளின் பின்னர் பாடசாலைகளை திறப்பது தொடர்பான  திட்டமொன்று கல்வி அமைச்சருக்கு முன்வைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும்  அமைச்சின் செயலாளர்  பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
 
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் கடந்த காலங்களில் பாடசாலைகளை திறப்பதற்கு  பயன்படுத்தப்பட்ட முறைமை  மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மூலம் - லங்காதீப

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image