தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்பட்டது - வெளியானது அறிவிப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்பட்டது - வெளியானது அறிவிப்பு

நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக எதிர்வரும் 6ஆம் திகதிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில், எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை  அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
 
கொவிட் பரவல் கட்டுப்பாட்டு விசேட செயலணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இணையவழி முறைமையில் இன்று கூடியபோது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image