வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திறக்கப்பட்டிருக்கும் காலம் அறிவிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திறக்கப்பட்டிருக்கும் காலம் அறிவிப்பு
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திறக்கப்பட்டிருக்கும் காலம் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
 
இதற்கமைய, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதான காரியாலயம் மற்றும் குருநாகல், கண்டி, அனுராதபுரம் முதலான காரியாலயங்கள்,  தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல உள்ளவர்களை பதிவு செய்யும் சேவைக்காக மாத்திரம் வாராந்தம் முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை திறந்திருக்கும் என  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image