அரச ஊழியர்களுக்கு புதிய நடைமுறை: வெளியானது சுற்றறிக்கை

அரச ஊழியர்களுக்கு புதிய நடைமுறை: வெளியானது சுற்றறிக்கை
அரச சேவையை வழமையான முறையில் முன்கொண்டு செல்வதற்கான சுற்றறிக்கை  அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
 
ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி முதல் அனைத்து அரசு ஊழியர்களும் வழமைபோல் கடமைக்கு சமூகமளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவினால் அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரட்ணசிறிக்க நேற்று அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில்  முக்கியமான பல விடயங்கள் குறிப்பிடப்பட்டு அமைச்சினால் நேற்று புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 
n05.jpg
 
n02.jpg
n03.jpg
 
 
n04.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image