'ஜோசப் ஸ்டாலினை விடுதலை செய்' மஸ்கெலியாவில் போராட்டம்

'ஜோசப் ஸ்டாலினை விடுதலை செய்' மஸ்கெலியாவில் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மஸ்கெலியா பிரேதச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதேச சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

நேற்று இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் 7 பேர் பங்கேற்றுள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினரை உடனே விடுவிக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களது 1,000 ரூபா வேதனம் முறைப்படி வழங்கப்படல் வேண்டும், அவர்களுக்கு தடுப்பூசியேற்றும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

photo_1_1.jpg

 

photo_7.jpg

 

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image