இந்தியாவை விட ஆபத்தான நிலையில் இலங்கை

நாடு முடக்கநிலையில் இல்லாவிட்டாலும் பொது மக்கள் நடமாட்டத்தை குறைத்து பாதுகாப்பாக இருக்கவேண்டும். இந்தியாவை விடவும் இலங்கையின் நிலை ஆபத்தானாது, பொது மக்கள் உதாசீனமாக செயற்படவேண்டாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சூரியன் 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image