மின்னல் தாக்கி 17 தொழிலாளர்கள் பாதிப்பு

மின்னல் தாக்கி 17 தொழிலாளர்கள் பாதிப்பு

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் மின்னல் தாக்கி 17 தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (23) காலை தேயிலைத் தோட்டத்தில் தொழில் புரிந்துகொண்டிருந்த ஆண் தொழிலாளர்களே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image