தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம்- இறுதித் தீர்மானம் நாளை

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம்- இறுதித் தீர்மானம் நாளை

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பு குறித்த கலந்துரையாடல் நாளை (31) இடம்பெறவுள்ளது.

தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து நாளை (31)

இறுதித் தீர்மானம் எடுக்கும் நோக்கில் இக்கலந்துரையாடல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image