மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே ஆட்கடத்தலை தடுக்க முடியும்

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே ஆட்கடத்தலை தடுக்க முடியும்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மாகாண அலுவலக மட்டத்திலான விழிப்புணர்வு நிகழ்வு ஹாலிஎலயில் அமைந்துள்ள ஊவா மாகாண அலுவலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

பதுளை மாவட்டத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக அமைச்சரவை செயலாளர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமர்வு இடம்பெற்றதுடன், இராஜாங்க அமைச்சர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவரும், அமைச்சர் மனுஹ நாணயக்காரவுடன் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு வேலைகள் தொடர்பான ஆட்கடத்தலைத் தடுக்கவும், இதுபோன்ற ஆட்கடத்தலில் சிக்குவதைத் தடுக்கவும் மக்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே சாத்தியமாகும் என இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

May be an image of 1 person and dais

May be an image of 14 people

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image