நாடுதிரும்பும் இலங்கையர்களுக்காக குரல் கொடுத்தார் மனோ கணேசன்

நாடுதிரும்பும் இலங்கையர்களுக்காக குரல் கொடுத்தார் மனோ கணேசன்

''நாடுதிரும்பும் இலங்கையர்கள் தாம் வாழ்ந்த நாட்டில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருந்தால், அவர்கள் 14 நாள் கட்டாய தனிமைக்காக விடுதிகளுக்கோ, நிலையங்களுக்கோ அனுப்பப்படக்கூடாது. அவர்களது சொந்த வீடுகளில் சுயதனிமைக்கு அனுமதிக்கப்பட வேண்டும். அரசுக்கு என் ஆலோசனை''

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Mano_Ganeshan.png

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image