பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வு- வர்த்தமானி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வு- வர்த்தமானி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாவாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சரின் செயலாளளர் எம்.பீ.டீ.கே. மாபா பத்திரணவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தீர்மானமானது மார்ச் 5 ஆம் திகதி முதல் செல்லபடியாதல் வேண்டும் என அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முதலாம் திகதி சம்பள நிர்ணய சபையில் உறுதிப்பத்தப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறைந்தப்பட்ச நாளாந்த சம்பளம 900 ரூபாவாகவும், வரவு-செலவுத் திட்டக் கொடுப்பனவாக 100 ரூபாவாகவும் என நாளாந்த சம்பளம் 1,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தமிழில் 

 

20210310_085012.jpg

20210310_084454.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image