53,000 பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வலியுறுத்தி நடவடிக்கை

53,000 பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வலியுறுத்தி நடவடிக்கை
53,000 பயிலுனர்களுக்கு  நிரந்தர நியமனம் வழங்கக்கோரி  எதிர்காலத்தில் போராட்டத்தை   ஆரம்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
 
பயிலுனர் பட்டதாரிகளின் பணியை நிரந்தரமாக்குவது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து உரிய பதில் கிடைக்காதமை காரணமாக  அடுத்த வாரம் முதல் பிரதேச செயலக காரியங்களின் முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image