இலங்கையில் கொரோனாவினால் மரணித்தோர் எண்ணிக்கை 500ஐ கடந்தது

இலங்கையில் கொரோனாவினால் மரணித்தோர் எண்ணிக்கை 500ஐ கடந்தது

இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 500 ஐ கடந்துள்ளது.

இன்றைய தினம் (07) 5 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

156790428_3767094346737404_7575160984402944963_o.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image