அரச துறையில் நிலவும் சம்பள பிரச்சினையைத் தீர்க்க ஆணைக்குழு

அரச துறையில் நிலவும் சம்பள பிரச்சினையைத் தீர்க்க ஆணைக்குழு

அரச துறையில் பல்வேறு பிரிவுகளிலும் நிலவும் சம்பள முரண்பாடு மற்றும் சம்பள நெருக்கடி நிலைகளை நிவர்த்தி செய்யும் வகையில் சம்பள முரண்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான ஆணைக்குழுவொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கான நடவடிக்கைகளை நிதியமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் மத்திய வங்கியின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தீர்மானத்தையடுத்து அரச துறையின் பல்வேறு பிரிவுகளிலும் சம்பள முரண்பாடு தொடர்பான நெருக்கடிகள் உருவாகியதுடன் அதனை நிவர்த்தி செய்யும் வகையிலேயே மேற்படி ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image