மலையக - தென்பகுதி பெருந்தோட்டத்துறைக்கு இடையே உடன்படிக்கை

மலையக - தென்பகுதி பெருந்தோட்டத்துறைக்கு இடையே உடன்படிக்கை

மலையக மற்றும் தென்பகுதி பெருந்தோட்டத்துறைக்கு இடையில் இணக்கப்பாட்டு உடன்படிக்கை ஒன்று கையொப்பமிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்களை கூலித் தொழிலாளர்களாக அல்லாமல், தொழில் முயற்சியாளர்களாக வலுவூட்டும் நோக்கத்தை முன்னிலையாகக் கொண்டு, மலையக மற்றும் தென் பகுதி பெருந்தோட்டங்களுடன் தொடர்புடைய அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் இணக்கப்பாட்டுடனான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு தமது தலைமையில் நேற்று (14) இடம்பெற்றதாக  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். 

May be an image of 2 people

May be an image of 3 people

May be an image of 1 person

May be an image of 1 person

May be an image of 1 person and dais

May be an image of 2 people

May be an image of 3 people and text

May be an image of 8 people, dais and text

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image