சுகாதாரத்துறை தொழிற்சங்கம் பணிப்புறக்கணிப்பு: ஜனாதிபதி எடுத்த பதில் நடவடிக்கை

சுகாதாரத்துறை தொழிற்சங்கம் பணிப்புறக்கணிப்பு: ஜனாதிபதி எடுத்த பதில் நடவடிக்கை

சுகாதார சேவைகளுடன் தொடர்புடைய பல சேவை நடவடிக்கைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார தொழிற்சங்கங்கள் நாளையும் (14) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமக்கான உரிய தீர்வு முன்வைக்கப்படும் வரையில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சுகாதார சேவைகளுடன் தொடர்புடைய பல சேவை நடவடிக்கைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 

Es_gaz.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image