உத்தேச மின்சக்தி துறை மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

உத்தேச மின்சக்தி துறை மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

உத்தேச மின்சக்தி துறை மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

புதிய சட்டமூலத்தை வர்த்தமானியில் வௌியிட்டு, நிறைவேற்றிக் கொள்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது X வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்பட்டதன் பின்னர் இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்படவுள்ளதுடன், மின்னுற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் ஆகியன தனியார் துறையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image