அரச அதிகாரிகள் சிலருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

அரச அதிகாரிகள் சிலருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

நிதி அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் அரச அச்சகர் உள்ளிட்ட அதிகாரிகளை மீண்டும் ஆணைக்குழுவிற்கு அழைக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் வாரத்தில் அவர்களை அழைக்க எதிர்ப்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை  மீண்டும் கூடி, உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள் பரீட்சை விடைத்தாள் திருத்தும் அதிகாரிகளுக்கு கொடுப்பனவு வழங்க அனுமதி

பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி

இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு வசதி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image