தேர்தல்கள் ஆணைக்குழு அரச ஊழியர்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்

தேர்தல்கள் ஆணைக்குழு அரச ஊழியர்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்

தேர்தல்கள் ஆணைக்குழு அரச ஊழியர்களுக்கு  விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.

அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நடைபெறவுள்ள தேர்தலுக்கு அரச நிறுவனங்களை பயன்படுத்தக் கூடாது என்பது தொடர்பாக ஆணைக்குழு நேற்று முன்தினம் (13) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ELE_govt.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image