அவசரகால சட்ட ஒழுங்குவிதிகளில் திருத்தம் - வர்த்தமானி வௌியீடு

அவசரகால சட்ட ஒழுங்குவிதிகளில் திருத்தம் - வர்த்தமானி வௌியீடு

கடந்த ஜூலை 18 அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டத்தின் சில விதிகள் திருத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதியினால் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானியின் ஊடாக இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

Eme_gz.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image