அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்ற விடுமுறை வழங்குவது குறித்து ஆராய குழு

அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்ற விடுமுறை வழங்குவது குறித்து ஆராய குழு

அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்றுவதற்கு விடுமுறை வழங்குவதற்கான இயலுமை குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்றுவதற்கு 5 ஆண்டுகள் விடுமுறை வழங்குவதற்கான இயலுமை குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
2 வாரங்களில் அமைச்சரவைக்கு இதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
 
சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image