அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் - பயிலுநர் பட்டதாரிகளுக்கான அறிவித்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் - பயிலுநர் பட்டதாரிகளுக்கான அறிவித்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயிலுநர் பட்டதாரிகளுக்கான விசேட அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தமது பேஸ்புக் பக்கத்தில் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

நாளை முதல் மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் விதம் தொடர்பான அறிலித்தல்

'அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கோரிக்கைளை உடன் நிறைவேற்றுக'

'பயிலுநர் பட்டதாரிகளின் பிரச்சினைகளை உடனயாக தீர்க்குக'

'மார்ச் 14ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினம்'

என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் அறிவித்தல் விடுத்துள்ளது.

நியமனம் பெற்ற பட்டதாரிகளின் சம்பள முரண்பாடு நீக்கப்படுமா?

275235152_513830110332804_7468339171799999922_n.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image