பரீட்சைகள் தொடர்பில் அதிபர், ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவித்தல்

பரீட்சைகள் தொடர்பில் அதிபர், ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாணவர்களின் விண்ணப்பங்களை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும் என கல்வி அமைச்சினால் அதிபர், ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 
கடிதம் மூலம் கல்வி அமைச்சினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
 
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாணவர்களின் விண்ணப்பங்களை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பாவிட்டால் அது தொடர்பான பொறுப்பை அதிபர்களே ஏற்க வேண்டும் என கல்வி அமைசசினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image