அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கான அதிகாரங்கள்

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கான அதிகாரங்கள்

மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கான முழு அதிகாரமும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உள்ளதொன ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் ஐந்தாவது சரத்தின் பிரகாரம் இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான அதிகாரம், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு இல்லை என நேற்று (06) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி முன்வைத்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

Pres_Sec.jpg

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image