பட்டதாரிகளுக்கு உடன் தொழில்வாய்ப்பு வழங்க வலியுறுத்தி போராட்டம்

பட்டதாரிகளுக்கு உடன் தொழில்வாய்ப்பு வழங்க வலியுறுத்தி போராட்டம்
தொழிலற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக தொழில் வாய்ப்பினை வழங்குமாறு வலியுறுத்தி இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
வேலையற்ற பட்டதாரிகள் ஒருங்கிணைந்த மையத்தினால் கண்டியில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
 
அநீதிக்கு உட்பட்ட தொழில் வாய்ப்பு கிடைக்காத அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பு வழங்குவதை துரிதப்படுத்து.
 
பட்டதாரிகளுக்கு வருடாந்தம் தொழில் வாய்ப்பு வழங்கும் புதிய திட்டத்தை ஒழுங்கு செய்.
 
2020 தொழில் வாய்ப்பு கிடைக்காத பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கு.
 
முதலான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image