குளவி கொட்டுக்கு இலக்காகி 18 தொழிலாளர்கள் பாதிப்பு

குளவி கொட்டுக்கு இலக்காகி 18 தொழிலாளர்கள் பாதிப்பு

நோர்வூட் - ஸ்டொக்ஹம் தொழிற்சாலைப் பிரிவில் குளவி கொட்டுக்கு இலக்காகி 18 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இன்று முற்பகல் முதலாம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது, 17 பெண் தொழிலாளர்களும், ஒரு ஆண் தொழிலாளியும் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

அவர்களில் ஐவர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெறுகின்றனர். ஏனையோர் தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Norwwd_02.jpg

Norwwd_01.jpg

Norwwd_03.jpg

Norwwd_04.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image