வெளிநாட்டுப் பணியாளர்கள் அனுப்பும் டொலருக்கான கொடுப்பனவை அதிகரிக்க முடிவு

வெளிநாட்டுப் பணியாளர்கள் அனுப்பும் டொலருக்கான கொடுப்பனவை அதிகரிக்க முடிவு

புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்புகின்ற ஒரு அமெரிக்க டொலருக்காக செலுத்தப்படும் ஊக்குவிப்புத் தொகையை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதன்படி, புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் ஒரு அமெரிக்க டொலருக்காக செலுத்தப்பட்டுவரும் 10 ரூபா ஊக்குவிப்புத் தொகையை 38 ரூபா வரையில் அதிகரிக்க தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அந்த அமைச்சரவைத் தீர்மானம்

Migrant_dollar.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image