சவுதி - ஜெடாவிலுள்ள இலங்கை தூதரக காரியாலயம் சில தினங்களுக்கு மூடல்

சவுதி - ஜெடாவிலுள்ள இலங்கை தூதரக காரியாலயம் சில தினங்களுக்கு மூடல்

நோன்புப் பெருநாள் விடுமுறைக் காலத்தை முன்னிட்டு சவுதி அரேபியாவின் ஜெடாவில் உள்ள இலங்கை தூதரக காரியாலயம் சில தினங்களுக்கு மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை தூதரக காரியாலயம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

182601085_3025936224303517_4279541885495016595_n.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image